அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குக் கூட ஆங்கில மொழி பேசத் தெரியாத நிலை உள்ளதாக சபாநாயகர் அப்பாவு வருத்தத்துடன் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம், பழுவூர் அரசு மேல்நிலைப் பள்ளிய...
கார் சாகுபடிக்காக திருநெல்வேலி மாவட்டம் கொடிமுடியாறு அணையிலிருந்து தண்ணீரை தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
பிறகு செய்தியாளரை சந்தித்த சபாநாயகர், நீர் இருப்பை பொறுத்து இன்று முதல் அக்டோப...
கைரேகை பதிவாகாமல் உள்ள சில நபர்களுக்கு எவ்வாறு ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் முதற்கட்ட...
இட ஒதுக்கீடு வழங்காமல் காலம் தாழ்த்தவே சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
...
18ஆவது மக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுதந்திரத்துக்குப் பிறகு 4ஆவது முறையாக சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓ...
நெஞ்சம் பதறும் வகையில் கள்ளக்குறிச்சியில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மக்களின் பிரச்னையை அவையில் எழுப்ப அனுமதிக்காமல், அதிமுக எம்.எல்.ஏக்களை இடைநீக்கம் செய்தது ஜனநாய விரோதம் என எடப்பாடி பழனிசா...
18ஆவது மக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரத்துக்குப் பிறகு 4ஆவது முறையாக சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓ...